• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
No #1 Independent Digital News Publisher
No Result
View All Result
Home Lifestyle Health

உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

By Samaran

by Jananaayakan
October 10, 2025
in Health, Lifestyle
0
உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ஆம் தேதி உலக மனநல விழிப்புணர்வு தினமாக உலகளவில் கொண்டாடப்படுகிறது. உடலும் மனமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஆழியில் இருந்து மேகங்கள் உருவாவது போலவும், மேகங்கள் உருகி ஆழியில் கலப்பது போலவும், உடலில் ஏற்படும் பிரச்சனைகள் மனதில் எதிரொலிக்கின்றன; மனதில் ஏற்படும் கோளாறுகள் உடலில் பிரதிபலிக்கின்றன.

RelatedPosts

நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: சுகாதார அமைச்சகம் விளக்கம்

நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: சுகாதார அமைச்சகம் விளக்கம்

September 15, 2025
“துணை”: பெண்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஆறு சிறுகதைகளின் தொகுப்பு

“துணை”: பெண்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஆறு சிறுகதைகளின் தொகுப்பு

August 3, 2025
புத்தக விமர்சனம்: “தங்க மகன்: ஜோய் அலுக்காஸ் தங்க உலகை வென்ற கதை”

புத்தக விமர்சனம்: “தங்க மகன்: ஜோய் அலுக்காஸ் தங்க உலகை வென்ற கதை”

August 2, 2025
பத்திரிக்கையாளர் சமரனின் முதல் புத்தகம் “A Spiritual Nexus – GUT”: ஆன்மீகத்தையும் அறிவியலையும் இணைக்கும் மிக முக்கியமான படைப்பு

பத்திரிக்கையாளர் சமரனின் முதல் புத்தகம் “A Spiritual Nexus – GUT”: ஆன்மீகத்தையும் அறிவியலையும் இணைக்கும் மிக முக்கியமான படைப்பு

July 31, 2025

நம் உடலில் மூளை கபால ஓட்டிற்குள் இருப்பது தெரிந்தாலும், “மனம்” எங்கே உள்ளது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. ஆனால், மனம் என்ற ஒன்று அனைவருக்கும் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு செயலில் லயித்து வேலை செய்ய “மனமிருந்தால் மார்க்கமுண்டு” என்று கூறுவோம். உதவி செய்பவரை “பெரிய மனசுக்காரர்” என்று பாராட்டுவோம். சோகத்தில் “மனசு வலிக்குது” என்றும், பிரிவுத்துயரில் “மனசு தவிக்குது” என்றும் சொல்வோம். இவை அனைத்தும் மனதின் இருப்பை உணர்த்துகின்றன.

மனநலப் பாதிப்புகள்: ஒரு பார்வை

முன்னொரு காலத்தில் மனநலக் கோளாறுகள் ஊழ்வினையாகவோ, ஊறாகவோ கருதப்பட்டன. ஆனால், இன்று அறிவியல் முன்னேற்றம் மனநலப் பாதிப்புகள் யாரையும் தாக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மூளையில் உற்பத்தியாகும் ரசாயனங்களின் ஏற்ற இறக்கங்கள், மூளையில் ஏற்படும் தேய்மானங்கள் ஆகியவை மனநலப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

இவற்றை மருத்துவ சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த முடியும். மனநல மருத்துவரை அணுகுவது, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வது, மன ஆற்றுப்படுத்தல் சிகிச்சைகளைப் பின்பற்றுவது ஆகியவை மனநலப் பாதிப்புகளில் இருந்து விரைவில் மீள உதவும்.

மனநலப் பிரச்சனைகளின் அறிகுறிகள்

மனநலப் பாதிப்புகள் பல வடிவங்களில் தோன்றலாம். உறக்கக் கோளாறு (Insomnia), கற்றலில் குறைபாடு (Learning Disorder), சிந்தனைத் திறனில் பிரச்சனை (Dissociation of Thought Process), முடிவெடுக்கும் திறனில் கோளாறு, நினைவு மழுங்குதல் (Dementia), புலப்படாதவை புலப்படுவது போன்ற மாயத்தோற்றங்கள் (Illusion), கேட்கப்படாத குரல்கள் கேட்பது (Auditory Hallucination), தவறான நம்பிக்கைகள் (Delusion), பயம் அல்லது பதற்றம் (Anxiety/Panic Disorder), மது அல்லது போதைப் பழக்கங்கள் (Addiction), தற்கொலை எண்ணங்கள் (Suicidal Thoughts) ஆகியவை மனநலப் பிரச்சனைகளின் அறிகுறிகளாக இருக்கலாம். இவை தென்பட்டால் உடனடியாக மனநல மருத்துவரை அணுகுவது அவசியம்.

மனநலத்தைப் பேணுவோம்: சமூகத் தடைகளை உடைப்போம்

நம் சமூகத்தில் மனநலப் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கு இன்னும் கூச்சமும், வெட்கமும், அச்சமும் நிலவுகின்றன. ஆனால், இவை தேவையற்றவை. காய்ச்சல், சளி, நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்ற உடல் நலப் பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகுவது போலவே, மனநலப் பிரச்சனைகளுக்கும் மருத்துவ உதவி பெறுவது இயல்பானதாகக் கருதப்பட வேண்டும். மனநல மருத்துவரையோ, உளவியல் நிபுணரையோ அணுகுவது இனி சமூகக் களங்கமாக இருக்கக் கூடாது.

மனநலம்: ஒரு அடிப்படை உரிமை

ஒருவர் நலமுடன் இருக்கிறார் என்பது அவரது உடல் நலத்தை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதல்ல. உடல் நலம், மனநலம், சமூகத்திற்கு அவர் ஆற்றும் பங்களிப்பு, சமூகம் அவரைப் பற்றி கொண்டிருக்கும் பார்வை ஆகியவை ஒருங்கிணைந்து ஒருவரின் முழுமையான நலத்தை வரையறுக்கின்றன.

இதனால், மனநலம் குறித்த விழிப்புணர்வு மற்றும் மனநல சிகிச்சைகள் அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைப்பது அடிப்படை உரிமையாகும். இந்த உலக மனநல விழிப்புணர்வு தினத்தில், மனதையும் உடலையும் சமமாகப் பேணுவோம்; மனநலப் பிரச்சனைகளைப் பற்றிய களங்கத்தை உடைப்போம்; ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுப்போம்!

மனநலம் முதலிடம்!

Tags: mental disordersmental healthmental health awarenessmental health caremental well-beingmind and bodyphysical healthpsychiatrypsychological treatmentpsychologystigmaWorld Mental Health Day
ShareTweetShareSend
Previous Post

தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

Next Post

கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

Related Posts

நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: சுகாதார அமைச்சகம் விளக்கம்
Health

நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: சுகாதார அமைச்சகம் விளக்கம்

September 15, 2025
“துணை”: பெண்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஆறு சிறுகதைகளின் தொகுப்பு
Library

“துணை”: பெண்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஆறு சிறுகதைகளின் தொகுப்பு

August 3, 2025
புத்தக விமர்சனம்: “தங்க மகன்: ஜோய் அலுக்காஸ் தங்க உலகை வென்ற கதை”
Library

புத்தக விமர்சனம்: “தங்க மகன்: ஜோய் அலுக்காஸ் தங்க உலகை வென்ற கதை”

August 2, 2025
பத்திரிக்கையாளர் சமரனின் முதல் புத்தகம் “A Spiritual Nexus – GUT”: ஆன்மீகத்தையும் அறிவியலையும் இணைக்கும் மிக முக்கியமான படைப்பு
History

பத்திரிக்கையாளர் சமரனின் முதல் புத்தகம் “A Spiritual Nexus – GUT”: ஆன்மீகத்தையும் அறிவியலையும் இணைக்கும் மிக முக்கியமான படைப்பு

July 31, 2025
ரூ.2500-ல் புற்றுநோய் சிகிச்சை: மருத்துவ உலகில் புதிய புரட்சி
Chennai

ரூ.2500-ல் புற்றுநோய் சிகிச்சை: மருத்துவ உலகில் புதிய புரட்சி

July 28, 2025
தூக்கமின்மை: மன அழுத்தத்தால் இரவு தூக்கம் வரவில்லையா? ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தீர்வு
Health

தூக்கமின்மை: மன அழுத்தத்தால் இரவு தூக்கம் வரவில்லையா? ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தீர்வு

July 22, 2025
Next Post
கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை - தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

August 10, 2025
புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை: சிறுநீரக பிரச்னையால் மன உளைச்சல் காரணமா?

புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை: சிறுநீரக பிரச்னையால் மன உளைச்சல் காரணமா?

July 13, 2025
சிவ் நாடார்: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 206 கோடி நன்கொடை – சத்தமின்றி தரிசனம்

சிவ் நாடார்: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 206 கோடி நன்கொடை – சத்தமின்றி தரிசனம்

July 6, 2025
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

0
‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

0
நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

0
தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

0
தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

October 14, 2025
கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

October 10, 2025
உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

October 10, 2025
தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

October 7, 2025

Recent News

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

October 14, 2025
கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

October 10, 2025
உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

October 10, 2025
தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

October 7, 2025
  • About Jananaayakan

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions