• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
No #1 Independent Digital News Publisher
No Result
View All Result
Home Politics

கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

By Samaran.

by Jananaayakan
October 10, 2025
in Politics, Tamil Nadu
0
கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

சென்னை: கரூர் பெருந்துயர் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. மாநில காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுந்ததற்காகவே ஒரு வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டியதில்லை என்றும், இந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் ஏற்கனவே திறமையான மூத்த அதிகாரியை நியமித்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

RelatedPosts

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

September 11, 2026
“அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…” — தமிழின் பட்டிமன்றக் குரல் சாலமன் பாப்பையா மறைவு

“அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…” — தமிழின் பட்டிமன்றக் குரல் சாலமன் பாப்பையா மறைவு

September 11, 2026
டாஸ்மாக் சப்ளையில் டிஜிட்டல் மாற்றம்: 405 கடைகளில் ‘தானியங்கி இருப்புப் பதிவு முறை’ சோதனை அமல்

டாஸ்மாக் சப்ளையில் டிஜிட்டல் மாற்றம்: 405 கடைகளில் ‘தானியங்கி இருப்புப் பதிவு முறை’ சோதனை அமல்

September 11, 2026

உச்சநீதிமன்றம் ஏற்கனவே தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளதாகவும், இந்த வழக்கில் அத்தகைய சூழல் இல்லை எனவும் அரசு தரப்பு வாதிட்டது. கரூர் பெருந்துயர் வழக்கு, மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடைபெறுவதாகவும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.

இந்த வழக்கை விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றம் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) அமைத்துள்ளது. 2004-ஆம் ஆண்டு இந்திய போலீஸ் சேவை (IPS) அதிகாரியாக பணியமர்த்தப்பட்ட அஸ்ரா கார்க், மகாராஷ்டிரா பிறப்பிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சிறந்த சேவையாற்றியவர். கந்துவட்டி கடுமைகள் தீர்வுக்கு காரணமான நெல்லை எஸ்.பி. பொறுப்பிலும், தற்போது வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் அவர், கடுமையான விசாரணைகளுக்குப் பெயர் பெற்றவர். ஏற்கனவே வழக்கின் ஆரம்ப கட்டத்தில் கூடுதல் எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது, இது இப்போது அஸ்ரா கார்க் தலைமை SIT-க்கு மாற்றப்பட்டுள்ளது.

வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனது வாதங்களை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்து, மாநில காவல்துறையின் விசாரணையில் தலையிட வேண்டிய அவசியமில்லை எனக் கூறியது. இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அடுத்தகட்ட உத்தரவு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் மாநிலத்தில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருவதால், நீதிமன்றத்தின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags: Asra GargCBI investigationfair investigationHigh Courtjudicial oversightKarur tragedy caseSIT probestate policeSupreme CourtTamil nadu government
ShareTweetShareSend
Previous Post

உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

Next Post

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

Related Posts

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை
Current Affairs

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்
Chennai

சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

September 11, 2026
“அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…” — தமிழின் பட்டிமன்றக் குரல் சாலமன் பாப்பையா மறைவு
Chennai

“அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…” — தமிழின் பட்டிமன்றக் குரல் சாலமன் பாப்பையா மறைவு

September 11, 2026
டாஸ்மாக் சப்ளையில் டிஜிட்டல் மாற்றம்: 405 கடைகளில் ‘தானியங்கி இருப்புப் பதிவு முறை’ சோதனை அமல்
Chennai

டாஸ்மாக் சப்ளையில் டிஜிட்டல் மாற்றம்: 405 கடைகளில் ‘தானியங்கி இருப்புப் பதிவு முறை’ சோதனை அமல்

September 11, 2026
“போடு… பழியைப் போடு” — Trigger முதல்வர்; திணறும் தி.மு.க?
Current Affairs

“போடு… பழியைப் போடு” — Trigger முதல்வர்; திணறும் தி.மு.க?

September 11, 2026
BRICS Summit 2026: டெல்லி வந்தார் புடின்; மோடி–புடின் சந்திப்பை நோக்கும் உலகம்!
Current Affairs

BRICS Summit 2026: டெல்லி வந்தார் புடின்; மோடி–புடின் சந்திப்பை நோக்கும் உலகம்!

September 11, 2026
Next Post
தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

கவிஞர் சமரனின் ‘குழந்தை கடவுள் பிசாசு’ கவிதைத் தொகுப்பு: புதுமையின் புகழாரம்

கவிஞர் சமரனின் ‘குழந்தை கடவுள் பிசாசு’ கவிதைத் தொகுப்பு: புதுமையின் புகழாரம்

‘எக்ஸ்’ தளமும் உண்மையின் குரலும்: கருத்துச் சுதந்திரமும், பொய் செய்திகளுக்கு எதிரான போராட்டமும்

உலக நாடுகளையும் சர்வாதிகாரிகளையும் அச்சுறுத்தும் சமூக வலைதளம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை: அறக்கட்டளை நிர்வாகத்தைச் சுற்றி எழும் தீவிர குற்றச்சாட்டுகள் – நீதிமன்ற ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை: அறக்கட்டளை நிர்வாகத்தைச் சுற்றி எழும் தீவிர குற்றச்சாட்டுகள் – நீதிமன்ற ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

1
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

0
‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

0
நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

0
புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

September 12, 2026
சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

September 12, 2026
குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

September 11, 2026

Recent News

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

புகையிலையே இல்லாத ‘ஆயுர்வேத ஹூக்கா’! பாபா ராம்தேவின் வைரல் வீடியோ கிளப்பிய மருத்துவ விவாதம்

September 12, 2026
சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித்: ரசிகர் மோதலைத் தாண்டி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புதிய தருணம்!

September 12, 2026
குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

குமரி எஸ்.பி.க்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு: சவுக்கு சங்கரை விசாரிக்க கோரிக்கை

September 11, 2026
சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

சென்னை புதிய தலைமைச் செயலகம்: நூற்றாண்டு நிர்வாகத் தேவையும் புதிய அரசியல் சர்ச்சையும்

September 11, 2026
  • About Jananaayakan

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions