ஆந்திரா |காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் பலி !

  ஆந்திரத்தில் காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் கண்டோன்மென்ட் கீழ் உள்ள...

Read moreDetails

பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி – இஸ்ரோ அறிவிப்பு !

  தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள...

Read moreDetails

டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ள இந்திய வீரர் நீரஜ் சோப்ரா !

  டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய சாதனைப் படைத்துள்ளார். டயமண்ட் லீக் தடகளத்தின் 16-வது சீசன் நடைபெற்று வருகிறது....

Read moreDetails

துருக்கியைச் சேர்ந்த செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் சேவை ரத்து -ஒன்றிய அரசு !

துருக்கியைச் சேர்ந்த செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் சேவைகளை, பாதுகாப்பு கருதி ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. விமான நிலையங்களில் Ground Handling சேவையை வழங்கும் செலிபி...

Read moreDetails

இந்திய ராணுவ தளங்களை பாதுகாத்த வீரர்களுக்கு பாராட்டு -ராணுவ தளபதி உபேந்திர திவேதி!

  இந்திய விமானப்படை மற்றும் ராணுவ தளங்களை பாதுகாத்த அனைத்து வீரர்களுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாராட்டு தெரிவித்து உள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த...

Read moreDetails

தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள மங்கல தேவி கண்ணகி கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலம் !

  தமிழ்நாடு- கேரளா மாநில எல்லையில்அமைந்துள்ள மங்கல தேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று கண்ணகி அம்மனை...

Read moreDetails

2040ல் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் -இஸ்ரோ தலைவர் நாராயணன்!

  2040ல் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மனிதர்களை நிலவுக்கு அனுப்பும்...

Read moreDetails

பாக்கிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும் -பிரதமர் மோடி !

  பாக்கிஸ்தான் மீண்டும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப் படை...

Read moreDetails

மருத்துவத்துறையை ஆட்சி செய்யப் போகும் AI ( Artificial Intelligence )!

AI மருத்துவத்  துறையைச் சிறப்பாக மாற்றி ஆட்சி செய்யப் போகும் விதம்! 1. மேம்பட்ட நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை மருத்துவ படங்கள் ஆய்வு: AI அழகியல்...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி போட்டதால் மாரடைப்பா? – விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் சொல்வது என்ன!

உலக சுகாதார அமைப்பின் (WHO) முன்னாள் தலைமை அறிவியலாளரான டாக்டர் சௌம்யா சுவாமிநாதன், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி பல முக்கியமான கருத்துகளை...

Read moreDetails
Page 7 of 9 1 6 7 8 9
  • Trending
  • Comments
  • Latest

Recent News