• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
No #1 Independent Digital News Publisher
No Result
View All Result
Home World

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த யூடியூபர் ஜஸ்பீர் சிங் கைது – தேசிய பாதுகாப்புக்கு பேரதிர்ச்சி!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பஞ்சாபைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜஸ்பீர் சிங் பற்றி இந்த தொகுப்பில் காணலாம் ....

by Jananaayakan
June 4, 2025
in World
0
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த யூடியூபர் ஜஸ்பீர் சிங் கைது – தேசிய பாதுகாப்புக்கு பேரதிர்ச்சி!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

RelatedPosts

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

December 9, 2025
கொரோனாவுக்குப் பின் அதிகரித்த இதய நாளத் தளர்ச்சி சர்வதேச ஆராய்ச்சிகள் எச்சரிக்கும் புதிய மருத்துவப் போக்கு

கொரோனாவுக்குப் பின் அதிகரித்த இதய நாளத் தளர்ச்சி சர்வதேச ஆராய்ச்சிகள் எச்சரிக்கும் புதிய மருத்துவப் போக்கு

December 9, 2025
திறமையான இந்திய வம்சாவளி நிபுணர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது: எலான் மஸ்க் கருத்து

திறமையான இந்திய வம்சாவளி நிபுணர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது: எலான் மஸ்க் கருத்து

December 1, 2025
‘எக்ஸ்’ தளமும் உண்மையின் குரலும்: கருத்துச் சுதந்திரமும், பொய் செய்திகளுக்கு எதிரான போராட்டமும்

உலக நாடுகளையும் சர்வாதிகாரிகளையும் அச்சுறுத்தும் சமூக வலைதளம்!

November 3, 2025

பஞ்சாப்:

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில், பஞ்சாபைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜஸ்பீர் சிங் கைது செய்யப்பட்ட சம்பவம், தேசிய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

11 லட்சம் சந்தாதாரர்களுடன் ‘ஜான் மஹால்’ சேனல்;

ஜஸ்பீர் சிங் ‘ஜான் மஹால்’ என்ற யூடியூப் சேனலை இயக்கி வந்தார். சமூக, அரசியல், சமூகவியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பகிரும் இந்தக் காணொளி சேனலுக்கு 11 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அதிகாரியுடன் நேரடி தொடர்பு;

விசாரணை எடுக்கப்பட்ட ஜஸ்பீர் சிங், பாகிஸ்தான் இரகசிய காவல் அமைப்பான ஐ.எஸ்.ஐ-யை சேர்ந்த ஷகிர் என்ற அதிகாரியுடன் தொடர்பில் இருந்தது உறுதியாகியுள்ளது. அவர் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருந்ததோடு, கடந்த காலங்களில் மூன்று முறை பாகிஸ்தான் பயணித்ததும் தெரியவந்துள்ளது.

தூதரக அதிகாரியுடன் தொடர்பு, அலைபேசி சோதனையில் நிரூபணம்;

ஜஸ்பீர் சிங்கின் மொபைல் போனில் பாகிஸ்தானில் உள்ள பல தொடர்பு எண்கள் இருந்ததோடு, இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடனும் அவர் தொடர்பில் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு மற்றொரு யூடியூபர் கைது;

இதற்கு முன், ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் சார்பாக உளவு செய்ததாகக் கைது செய்யப்பட்டிருந்தார். ஜஸ்பீர் மற்றும் ஜோதி மல்ஹோத்ரா இருவரும் பாகிஸ்தானில் ஒன்றாக காணப்படும் வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பாதுகாப்பு அலர்ட்;

இந்த சம்பவம், சமூக ஊடகங்களையும், டிஜிட்டல் தளங்களையும் பயன்படுத்தி வெளிநாட்டு உளவுத்துறைகள் தகவல் திரட்டும் வகையில் செயல்படுவது குறித்து இந்திய உளவுத்துறைக்கு முக்கிய எச்சரிக்கையாக அமைகிறது.

இந்த விவகாரத்தில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேசிய புலனாய்வு அமைப்புகள் இந்த முறை துல்லியமாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளன.

Tags: Jasbir Singhnational securityPakistanYouTuberதேசிய பாதுகாப்புஜஸ்பீர் சிங்
ShareTweetShareSend
Previous Post

பெங்களூருவில் RCB வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு: சோகமான முடிவுக்கு திரும்பிய IPL 2025 வெற்றிப் பேரணி !

Next Post

ஏ.டி.எம்.களில் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வழங்கும் வசதி ஏற்படுத்த வேண்டும் -ரிசர்வ் வங்கி!

Related Posts

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்
India

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

December 9, 2025
கொரோனாவுக்குப் பின் அதிகரித்த இதய நாளத் தளர்ச்சி சர்வதேச ஆராய்ச்சிகள் எச்சரிக்கும் புதிய மருத்துவப் போக்கு
Health

கொரோனாவுக்குப் பின் அதிகரித்த இதய நாளத் தளர்ச்சி சர்வதேச ஆராய்ச்சிகள் எச்சரிக்கும் புதிய மருத்துவப் போக்கு

December 9, 2025
திறமையான இந்திய வம்சாவளி நிபுணர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது: எலான் மஸ்க் கருத்து
Current Affairs

திறமையான இந்திய வம்சாவளி நிபுணர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது: எலான் மஸ்க் கருத்து

December 1, 2025
‘எக்ஸ்’ தளமும் உண்மையின் குரலும்: கருத்துச் சுதந்திரமும், பொய் செய்திகளுக்கு எதிரான போராட்டமும்
Current Affairs

உலக நாடுகளையும் சர்வாதிகாரிகளையும் அச்சுறுத்தும் சமூக வலைதளம்!

November 3, 2025
சமூக ஊடகங்களில் போலி செய்திகளை எப்படி கண்டுபிடிப்பது: எளிய வழிகாட்டி கட்டுரை
Technology

சமூக ஊடகங்களில் போலி செய்திகளை எப்படி கண்டுபிடிப்பது: எளிய வழிகாட்டி கட்டுரை

September 29, 2025
‘எக்ஸ்’ தளமும் உண்மையின் குரலும்: கருத்துச் சுதந்திரமும், பொய் செய்திகளுக்கு எதிரான போராட்டமும்
World

‘எக்ஸ்’ தளமும் உண்மையின் குரலும்: கருத்துச் சுதந்திரமும், பொய் செய்திகளுக்கு எதிரான போராட்டமும்

September 16, 2025
Next Post
ஏ.டி.எம்.களில் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வழங்கும் வசதி ஏற்படுத்த வேண்டும் -ரிசர்வ் வங்கி!

ஏ.டி.எம்.களில் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வழங்கும் வசதி ஏற்படுத்த வேண்டும் -ரிசர்வ் வங்கி!

Thuglife திரைப்பட FDFS விமர்சனம் : ஜனநாயகன்

Thuglife திரைப்பட FDFS விமர்சனம் : ஜனநாயகன்

நடிகர் விஷால் ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் லைகா நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும்!

நடிகர் விஷால் ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் லைகா நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

August 10, 2025
புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை: சிறுநீரக பிரச்னையால் மன உளைச்சல் காரணமா?

புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை: சிறுநீரக பிரச்னையால் மன உளைச்சல் காரணமா?

July 13, 2025
சிவ் நாடார்: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 206 கோடி நன்கொடை – சத்தமின்றி தரிசனம்

சிவ் நாடார்: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 206 கோடி நன்கொடை – சத்தமின்றி தரிசனம்

July 6, 2025
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

0
‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

0
நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

0
தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

0
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

December 9, 2025
கொரோனாவுக்குப் பின் அதிகரித்த இதய நாளத் தளர்ச்சி சர்வதேச ஆராய்ச்சிகள் எச்சரிக்கும் புதிய மருத்துவப் போக்கு

கொரோனாவுக்குப் பின் அதிகரித்த இதய நாளத் தளர்ச்சி சர்வதேச ஆராய்ச்சிகள் எச்சரிக்கும் புதிய மருத்துவப் போக்கு

December 9, 2025
சனாதன தர்மம் அறிவியல் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல்: பவன் கல்யாண் உரத்த குரல்

சனாதன தர்மம் அறிவியல் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல்: பவன் கல்யாண் உரத்த குரல்

December 8, 2025
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்: சர்ச்சைகளுக்கும் தீர்ப்புகளுக்கும் மத்தியில் ஒரு நீதியரசரின் பயணம்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்: சர்ச்சைகளுக்கும் தீர்ப்புகளுக்கும் மத்தியில் ஒரு நீதியரசரின் பயணம்

December 4, 2025

Recent News

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

December 9, 2025
கொரோனாவுக்குப் பின் அதிகரித்த இதய நாளத் தளர்ச்சி சர்வதேச ஆராய்ச்சிகள் எச்சரிக்கும் புதிய மருத்துவப் போக்கு

கொரோனாவுக்குப் பின் அதிகரித்த இதய நாளத் தளர்ச்சி சர்வதேச ஆராய்ச்சிகள் எச்சரிக்கும் புதிய மருத்துவப் போக்கு

December 9, 2025
சனாதன தர்மம் அறிவியல் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல்: பவன் கல்யாண் உரத்த குரல்

சனாதன தர்மம் அறிவியல் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல்: பவன் கல்யாண் உரத்த குரல்

December 8, 2025
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்: சர்ச்சைகளுக்கும் தீர்ப்புகளுக்கும் மத்தியில் ஒரு நீதியரசரின் பயணம்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்: சர்ச்சைகளுக்கும் தீர்ப்புகளுக்கும் மத்தியில் ஒரு நீதியரசரின் பயணம்

December 4, 2025
  • About Jananaayakan

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions