காசாவில் பட்டினியில் உயிர்வாழும் மக்கள் – மனித உரிமைகள் கடுமையாக மீறப்படும் கொடூரம் ..!

2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போரின் பின்னணியில், உலகின் கண்கள் மீண்டும் ஒருமுறை காசா மீதே திரும்பியுள்ளன. ஆனால், இந்தப் போரின் கீழ்...

Read moreDetails

2025-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ!

2025-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ . தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், 72வது உலக அழகி போட்டி மே 10ம்...

Read moreDetails

நிழல் அதிபர் முதல் பதவி விலகல் வரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் "நிழல் அதிபர்" என்ற பெயரில் அழைக்கப்பட்டார். அரசு செலவுகளைச் சீரமைக்கும்...

Read moreDetails

காலிறுதிக்குள் நுழைந்த இந்திய ஜோடி சாட்விக்-ஷிராக்!

2025 சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஆடவர் இரட்டையர் பிரிவில் சாட்விக் சாய்ராஜ்...

Read moreDetails

உலக நாடுகளுக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ.நா சபை !

  காசாவுக்கு உணவுப் பொருட்களை அனுப்பாவிட்டால் 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என உலக நாடுகளுக்கு ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. 2023ம் ஆண்டு...

Read moreDetails

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு !

  ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜோ பைடன் இவருக்கு வயது 82. இவர்...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த பெண் யூ டியூபர் உள்பட 6 பேர் கைது!

  பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த பெண் யூ டியூபர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் தாக்குதலுக்குப் பிறகு...

Read moreDetails

இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணம் என யாரும் குறிப்பிட வேண்டாம் -பலூசிஸ்தான் விடுதலை இராணுவம்!

இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணம் என யாரும் குறிப்பிட வேண்டாம் என பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் அமைப்பின் தலைவர் மிர் யார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில்...

Read moreDetails

2 மில்லியனுக்கு மேற்பட்ட கணக்குகளை நீக்கியுள்ளது மெட்டா!

மெட்டா நிறுவனமானது (நவம்பர் 21) இந்த ஆண்டில் 2 மில்லியனுக்கு மேற்பட்ட கணக்குகளை நீக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது. இவை அனைத்து உலகளாவியதாக செயல்படும் மோசடி மையங்களுடன் தொடர்புடையதாகும்....

Read moreDetails

மருத்துவத்துறையை ஆட்சி செய்யப் போகும் AI ( Artificial Intelligence )!

AI மருத்துவத்  துறையைச் சிறப்பாக மாற்றி ஆட்சி செய்யப் போகும் விதம்! 1. மேம்பட்ட நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை மருத்துவ படங்கள் ஆய்வு: AI அழகியல்...

Read moreDetails
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News