Tamil Nadu

திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பலி !

  திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான சாய...

Read moreDetails

சாத்தான்குளம் அருகே ஆம்னி வேன் கிணற்றில் விபத்து -5 பேர் பலி !

  சாத்தான்குளம் அருகே ஆம்னி வேன் கிணற்றில் பாய்ந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே...

Read moreDetails

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் 92.09 -அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் 27...

Read moreDetails

மதுரை சித்திரை திருவிழா | மீண்டும் வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்!

  மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ராஜாங்க அலங்காரத்தில், அனந்தராயர் பல்லக்கில் மீண்டும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத்...

Read moreDetails

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு 9 பேர் குற்றவாளி -கோவை மகளீர் நீதிமன்றம் தீா்ப்பு!

  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளீர் நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம்...

Read moreDetails

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - ரிப்பன் மாளிகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி ▪️ ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் 150 பேர்...

Read moreDetails

திறமையான துரோகி அண்ணாமலை!

 பாஜக மாநில தலைவராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று முதல் அண்ணாமலை தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார் அது என்னவென்றால் RSS-ஐ சார்ந்த யாரும்...

Read moreDetails

கேப்டன் விசுவாசிகளான திரை நட்சத்திரங்களே ஒன்றிணைவோம் வாருங்கள்!

கேப்டன் விசுவாசிகளுக்கு ஒரு ஊடகவியலாளரின் மனம் திறந்த மடல்! National Journalist & Media Advisor Samaran With Virudhunagar MP Candidate Thiru.Vijaya Prabhakaran தனிமனித...

Read moreDetails

உண்மைகளை ஏற்கும் மனப்பக்குவம் ஆளுநருக்கு இல்லை : அமைச்சர் ரகுபதி

தமிழக சட்டமன்றத்தின் மரபு குறித்து கடந்த ஆண்டே சபாநாயகர் ஆளுநருக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். தென் மாநில ஆளுநர்களின் செயல்பாடுகளை இந்திய மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். உண்மைகளை...

Read moreDetails

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்புப் பேச்சு!

ஆளுநர் உரையில் அரசு செயல்படுத்தவுள்ள திட்டங்கள் பற்றி கூறுவது மரபு. ஆனால் சென்ற ஆண்டு போலவே அப்படியான குறிப்புகள் எதுவும் இதில் இல்லை. எவ்விதமான புதிய மக்கள்...

Read moreDetails
Page 53 of 56 1 52 53 54 56
  • Trending
  • Comments
  • Latest

Recent News