Tamil Nadu

கொந்தளிக்கிறதா கர்நாடகம் ?

மே 27, 2025 அன்று சென்னையில் நடைபெற்ற Thug Life திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் மேடையில் கன்னட மொழியைப் பற்றி பேசியது சர்ச்சையை...

Read moreDetails

சொன்னதை செய்தாரா ஸ்டாலின்? மக்களால் ஏன் பாராட்டப்படுகிறது திமுக வேட்பாளர் தேர்வு?

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்காக திமுக அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் எளிமையான பின்னணியில் இருந்து வரும் நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் கவிஞர் சல்மா, சிவலிங்கம் உள்ளிட்டவர்கள் அதாவது சமூக...

Read moreDetails

நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை மூடப்படும் -மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

  நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நீலகிரி மாவட்டத்தில் நேற்று...

Read moreDetails

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகளை திறக்கப்படும் -பள்ளி கல்வித்துறை அறிவிப்பு !

  கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 1 முதல் 12ம் வகுப்பு...

Read moreDetails

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை !

குற்றால அருவிகளில் 2-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இரவு முழுவதும் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நீரோடைகள் மற்றும்...

Read moreDetails

மேட்டுப்பாளையம் | அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி உயிரிழப்பு !

  மேட்டுப்பாளையம் அருகே நிக்ழந்த சாலை விபத்தில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி திவ்ய பிரியா உயிரிழந்தார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின்...

Read moreDetails

சிவகங்கை | கல் குவாரியில் மண் சரிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு !

  சிவகங்கை அருகே கல் குவாரியில் மண் சரிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில், குவாரி உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை...

Read moreDetails

செங்கல்பட்டு | லாரியை கடத்தி சென்ற மனநலம் பாதிக்கப்பவர் – அதிர்ச்சியில் காவல்துறையினர் !

  செங்கல்பட்டு அருகே, லாரியை கடத்தி சென்ற மர்ம நபர் மனநலம் பாதிக்கப்பவர் போல் நடித்து காவல்துறையினரை ஏமாற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியை...

Read moreDetails

எந்தச் சிறையிலும் சாதிப் பாகுபாடு காட்டக் கூடாது – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

  தமிழ்நாட்டில் உள்ள எந்தச் சிறையிலும் சாதிப் பாகுபாடு காட்டக் கூடாது என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிறைகளில் சாதி ரீதியிலான பாகுபாடு கூடாது என தமிழ்நாடு...

Read moreDetails

திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பலி !

  திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான சாய...

Read moreDetails
Page 24 of 28 1 23 24 25 28
  • Trending
  • Comments
  • Latest

Recent News