• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
No #1 Independent Digital News Publisher
No Result
View All Result
Home Chennai

தாம்பரத்தில் அரசு சேவை இல்லத்தில் சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம்!

by Jananaayakan
June 9, 2025
in Chennai
0
தாம்பரத்தில் அரசு சேவை இல்லத்தில் சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம்!
0
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter

 

காவலன் விசாரணையில் ஒப்புக்கொண்டதைப் இந்த தொகுப்பில் பார்க்கலாம் …

RelatedPosts

தமிழ்த் திரையுலகின் மாமன்றம் ஏ.வி.எம். சரவணன் காலமானார்: மறைகிறது ஓர் யுகம்

தமிழ்த் திரையுலகின் மாமன்றம் ஏ.வி.எம். சரவணன் காலமானார்: மறைகிறது ஓர் யுகம்

December 4, 2025
மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு மாதமாக தலைமறைவு: DNA பரிசோதனைக்கு அஞ்சுவதாக ஜாய் கிரிசில்டா குற்றச்சாட்டு!

மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு மாதமாக தலைமறைவு: DNA பரிசோதனைக்கு அஞ்சுவதாக ஜாய் கிரிசில்டா குற்றச்சாட்டு!

November 30, 2025
திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு நாளை ‘ரெட் அலர்ட்’: அதி கனமழை எச்சரிக்கை

திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு நாளை ‘ரெட் அலர்ட்’: அதி கனமழை எச்சரிக்கை

November 29, 2025
தமிழக அரசியலில் புயல்: செங்கோட்டையன் ராஜினாமாவுக்குப் பின் தவெகவில் இணைவு – எம்ஜிஆர் காலம் திரும்புகிறதா?

தமிழக அரசியலில் புயல்: செங்கோட்டையன் ராஜினாமாவுக்குப் பின் தவெகவில் இணைவு – எம்ஜிஆர் காலம் திரும்புகிறதா?

November 29, 2025

சென்னை தாம்பரத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் தங்கியிருந்த 13 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது  பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த இல்லத்தில் பெற்றோர் ஆதரவு இல்லாத மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் தங்க வைக்கப்படுகின்றனர். இந்நிலையில், அந்த சிறுமி மன அழுத்தத்துடன் காணப்பட்டதையடுத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, சிறுமி தாம்பரத்தில் உள்ள அரசு சேவை இல்ல காவலாளியான மாத்யூ என்பவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறியதாக தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த காவலரிடம் விசாரணை நடத்த, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த அன்று அந்த இல்லத்தின் வார்டன் விடுமுறையில் இருந்ததாக கூறப்படுகிறது. காவலாளியான மாத்யூவின் நடத்தை குறித்து மற்ற மாணவிகளிடமும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், “வாட்ச்மேன் நல்லவர்” என மற்ற மாணவிகள் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

சிறுமிக்கு தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் சமூக நலத்துறை அமைச்சர் மா. கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து, அரசு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. பெண்களுக்கான அனைத்து அரசு இல்லங்களிலும் இனிமேல் பெண் பாதுகாவலர்களையே மட்டுமே நியமிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தாம்பர அரசு இல்லத்திலும் தற்போது 3 பெண் பாதுகாவலர்களை உடனடியாக பணியில் அமர்த்தும் வகையில் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விரைவில் இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வு, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தையும், அரசு இல்லங்களில் கண்காணிப்பு மற்றும் நெறிமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்துகிறது.

Tags: ChennaigovernmentTambaramகாவலன்கீதாஜீவன்தாம்பரம்
ShareTweetShareSend
Previous Post

சண்முகபாண்டியன் நடிப்பில் ‘படைத் தலைவன்’ திரைப்படம் ஜூன் 13ம் தேதி வெளியாகிறது

Next Post

இந்தியாவின் பெருங்கனவு – ISRO + NASA இணைப்பு !

Related Posts

தமிழ்த் திரையுலகின் மாமன்றம் ஏ.வி.எம். சரவணன் காலமானார்: மறைகிறது ஓர் யுகம்
Chennai

தமிழ்த் திரையுலகின் மாமன்றம் ஏ.வி.எம். சரவணன் காலமானார்: மறைகிறது ஓர் யுகம்

December 4, 2025
மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு மாதமாக தலைமறைவு: DNA பரிசோதனைக்கு அஞ்சுவதாக ஜாய் கிரிசில்டா குற்றச்சாட்டு!
Chennai

மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு மாதமாக தலைமறைவு: DNA பரிசோதனைக்கு அஞ்சுவதாக ஜாய் கிரிசில்டா குற்றச்சாட்டு!

November 30, 2025
திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு நாளை ‘ரெட் அலர்ட்’: அதி கனமழை எச்சரிக்கை
Chennai

திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு நாளை ‘ரெட் அலர்ட்’: அதி கனமழை எச்சரிக்கை

November 29, 2025
தமிழக அரசியலில் புயல்: செங்கோட்டையன் ராஜினாமாவுக்குப் பின் தவெகவில் இணைவு – எம்ஜிஆர் காலம் திரும்புகிறதா?
Chennai

தமிழக அரசியலில் புயல்: செங்கோட்டையன் ராஜினாமாவுக்குப் பின் தவெகவில் இணைவு – எம்ஜிஆர் காலம் திரும்புகிறதா?

November 29, 2025
விஜய் வீட்டில் பாதுகாப்பு குறைவு? மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் நுழைந்தது எப்படி?
Chennai

விஜய் வீட்டில் பாதுகாப்பு குறைவு? மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் நுழைந்தது எப்படி?

September 19, 2025
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உயிரிழப்பு: கல்லீரல் நோய்களின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு
Chennai

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உயிரிழப்பு: கல்லீரல் நோய்களின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு

September 19, 2025
Next Post
இந்தியாவின் பெருங்கனவு – ISRO + NASA இணைப்பு !

இந்தியாவின் பெருங்கனவு – ISRO + NASA இணைப்பு !

தோனிக்கு கிடைத்த பெருமை: ‘ICC ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இடம் பிடித்தார்!

தோனிக்கு கிடைத்த பெருமை: ‘ICC ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இடம் பிடித்தார்!

தமிழக அரசின் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்!

தமிழக அரசின் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

August 10, 2025
புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை: சிறுநீரக பிரச்னையால் மன உளைச்சல் காரணமா?

புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை: சிறுநீரக பிரச்னையால் மன உளைச்சல் காரணமா?

July 13, 2025
சிவ் நாடார்: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 206 கோடி நன்கொடை – சத்தமின்றி தரிசனம்

சிவ் நாடார்: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 206 கோடி நன்கொடை – சத்தமின்றி தரிசனம்

July 6, 2025
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

0
‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

0
நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

0
தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

0
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

December 9, 2025
கொரோனாவுக்குப் பின் அதிகரித்த இதய நாளத் தளர்ச்சி சர்வதேச ஆராய்ச்சிகள் எச்சரிக்கும் புதிய மருத்துவப் போக்கு

கொரோனாவுக்குப் பின் அதிகரித்த இதய நாளத் தளர்ச்சி சர்வதேச ஆராய்ச்சிகள் எச்சரிக்கும் புதிய மருத்துவப் போக்கு

December 9, 2025
சனாதன தர்மம் அறிவியல் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல்: பவன் கல்யாண் உரத்த குரல்

சனாதன தர்மம் அறிவியல் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல்: பவன் கல்யாண் உரத்த குரல்

December 8, 2025
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்: சர்ச்சைகளுக்கும் தீர்ப்புகளுக்கும் மத்தியில் ஒரு நீதியரசரின் பயணம்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்: சர்ச்சைகளுக்கும் தீர்ப்புகளுக்கும் மத்தியில் ஒரு நீதியரசரின் பயணம்

December 4, 2025

Recent News

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

December 9, 2025
கொரோனாவுக்குப் பின் அதிகரித்த இதய நாளத் தளர்ச்சி சர்வதேச ஆராய்ச்சிகள் எச்சரிக்கும் புதிய மருத்துவப் போக்கு

கொரோனாவுக்குப் பின் அதிகரித்த இதய நாளத் தளர்ச்சி சர்வதேச ஆராய்ச்சிகள் எச்சரிக்கும் புதிய மருத்துவப் போக்கு

December 9, 2025
சனாதன தர்மம் அறிவியல் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல்: பவன் கல்யாண் உரத்த குரல்

சனாதன தர்மம் அறிவியல் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல்: பவன் கல்யாண் உரத்த குரல்

December 8, 2025
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்: சர்ச்சைகளுக்கும் தீர்ப்புகளுக்கும் மத்தியில் ஒரு நீதியரசரின் பயணம்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்: சர்ச்சைகளுக்கும் தீர்ப்புகளுக்கும் மத்தியில் ஒரு நீதியரசரின் பயணம்

December 4, 2025
  • About Jananaayakan

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions