• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
No #1 Independent Digital News Publisher
No Result
View All Result
Home crime

கோவை சிறுமி கொலை வழக்கு: நடந்து என்ன? – போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

By Samaran - Founding Editor

by Jananaayakan
May 23, 2026
in crime, Current Affairs, Politics, Tamil Nadu
0
கோவை சிறுமி கொலை வழக்கு: நடந்து என்ன? – போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை சிறுமி கொலை வழக்கு: நடந்து என்ன? – போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

கோவை மாவட்டத்தை உலுக்கிய 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி என்ற இளைஞர் குறித்து போலீசார் வெளியிட்ட தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

RelatedPosts

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சவால்கள்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சவால்கள்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

June 1, 2026
சென்னை இரவு நேர பப் கலாச்சாரம்: வயது வரம்பு மீறல், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகரிக்கும் கவலை

சென்னை இரவு நேர பப் கலாச்சாரம்: வயது வரம்பு மீறல், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகரிக்கும் கவலை

June 1, 2026
சென்னை கோயம்பேடு சாலை விபத்து: 18 வயது இளம்பெண் உயிரிழப்பு – 6 பேர் கைது

சென்னை கோயம்பேடு சாலை விபத்து: 18 வயது இளம்பெண் உயிரிழப்பு – 6 பேர் கைது

May 31, 2026
மீண்டும் தவறு செய்யும் திமுக..திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து எழும் விமர்சனங்கள்!

மீண்டும் தவறு செய்யும் திமுக..திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து எழும் விமர்சனங்கள்!

May 31, 2026

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் அப்பகுதியில் கடந்த 20 முதல் 25 நாட்களாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மே 21ஆம் தேதி மாலை 5 மணியளவில், அந்த 10 வயது சிறுமி வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியாததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 250 சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அந்த காட்சிகளில், சிறுமியை அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்பட்ட கார்த்தி என்பவர் போலீசாரின் கண்காணிப்பில் வந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், கார்த்தி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தை மறைக்க முயன்ற அவர், சிறுமியை மாடியில் இருந்து கீழே தள்ளியதாகவும், அதன் காரணமாக சிறுமிக்கு கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகும் சிறுமி உயிருடன் இருந்ததை அறிந்த கார்த்தி, அவரை கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பிற்கு கொண்டு சென்று கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கார்த்தியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கார்த்தி, சி.வி வேலை பார்த்தவர் என்றும், திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது. மேலும், அவரது இரண்டாவது மனைவியும் அவரை பிரிந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறால் மனஉளைச்சலில் இருந்த கார்த்தி, மதுபோதைக்கு அடிமையாக இருந்ததாகவும், போதை நிலையில் இந்த கொடூரச் செயலை அரங்கேற்றியதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த வழக்கில் மேலும் பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: CCTV விசாரணைChild Abuse CaseCoimbatore crimeTamil Crime NewsTamil Nadu policeகார்த்தி கைதுகுழந்தைகள் பாதுகாப்புகோவை அதிர்ச்சி சம்பவம்கோவை குற்றச்சம்பவம்கோவை சிறுமி கொலைகோவை போலீஸ்சிறுமி பாலியல் வன்கொடுமைதமிழ்நாடு குற்ற செய்திகள்
ShareTweetShareSend
Previous Post

காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்: உயிரிழப்பு 80 ஆக உயர்வு

Next Post

மக்களை கொள்ளையடிக்கும் மத்திய அரசு? – பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

Related Posts

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சவால்கள்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?
crime

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சவால்கள்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

June 1, 2026
சென்னை இரவு நேர பப் கலாச்சாரம்: வயது வரம்பு மீறல், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகரிக்கும் கவலை
Chennai

சென்னை இரவு நேர பப் கலாச்சாரம்: வயது வரம்பு மீறல், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகரிக்கும் கவலை

June 1, 2026
சென்னை கோயம்பேடு சாலை விபத்து: 18 வயது இளம்பெண் உயிரிழப்பு – 6 பேர் கைது
Chennai

சென்னை கோயம்பேடு சாலை விபத்து: 18 வயது இளம்பெண் உயிரிழப்பு – 6 பேர் கைது

May 31, 2026
மீண்டும் தவறு செய்யும் திமுக..திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து எழும் விமர்சனங்கள்!
Current Affairs

மீண்டும் தவறு செய்யும் திமுக..திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து எழும் விமர்சனங்கள்!

May 31, 2026
தமிழக அரசியலில் புதிய அத்தியாயமா? – கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளாரா? ரஜினிகாந்தின் ஆதரவு கிடைக்குமா?
Current Affairs

தமிழக அரசியலில் புதிய அத்தியாயமா? – கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளாரா? ரஜினிகாந்தின் ஆதரவு கிடைக்குமா?

May 30, 2026
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியில் நேர்மையும் நற்பெயரும் கொண்ட அதிகாரிகள் இருக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
crime

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியில் நேர்மையும் நற்பெயரும் கொண்ட அதிகாரிகள் இருக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

May 30, 2026
Next Post
மக்களை கொள்ளையடிக்கும் மத்திய அரசு? – பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

மக்களை கொள்ளையடிக்கும் மத்திய அரசு? – பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

தமிழகத்தில் ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகள் மீது தீவிர காவல் நடவடிக்கை – 3 நாட்களில் 15,349 பேர் சோதனை

தமிழகத்தில் ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகள் மீது தீவிர காவல் நடவடிக்கை – 3 நாட்களில் 15,349 பேர் சோதனை

திருவள்ளூர் வேவ்ஸ் மனநலக் காப்பகத்தில் இன்று சிறப்பான அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் வேவ்ஸ் மனநலக் காப்பகத்தில் இன்று சிறப்பான அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

“தமிழக அரசியலில் புதிய சாணக்கியம்: இந்த தேர்தலின் ‘உண்மையான ஹீரோ’ பிரேமலதா விஜயகாந்த்”

April 24, 2026
திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

திமுக – தேமுதிக கூட்டணி: தமிழ்நாட்டு அரசியலில் புதிய அதிகாரச் சமநிலை

February 21, 2026
வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

வெற்றிக் கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்?

January 23, 2026
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

0
‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

0
நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

0
தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

0
அண்ணாமலை அரசியலை ஆதரித்து ரஜினி ரசிகர்கள் ஒட்டும் போஸ்டர்கள் – விஜய் எதிர்ப்பின் எதிரொலியா?

அண்ணாமலை அரசியலை ஆதரித்து ரஜினி ரசிகர்கள் ஒட்டும் போஸ்டர்கள் – விஜய் எதிர்ப்பின் எதிரொலியா?

June 4, 2026
திமுக – அதிமுகவின் விஜய் எதிர்ப்பு எடுபடுகிறதா? அந்த அரசியல் இடைவெளியை நிரப்ப அண்ணாமலை திட்டமிடுகிறாரா?

திமுக – அதிமுகவின் விஜய் எதிர்ப்பு எடுபடுகிறதா? அந்த அரசியல் இடைவெளியை நிரப்ப அண்ணாமலை திட்டமிடுகிறாரா?

June 4, 2026
கனிமவள முறைகேடுகள் குறித்து அமைச்சர் டி.கே. பிரபுவிடம் அறப்போர் இயக்கம் மனு

கனிமவள முறைகேடுகள் குறித்து அமைச்சர் டி.கே. பிரபுவிடம் அறப்போர் இயக்கம் மனு

June 3, 2026
தனித்து விடப்படுகிறதா திமுக? தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகிறதா?

தனித்து விடப்படுகிறதா திமுக? தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகிறதா?

June 1, 2026

Recent News

அண்ணாமலை அரசியலை ஆதரித்து ரஜினி ரசிகர்கள் ஒட்டும் போஸ்டர்கள் – விஜய் எதிர்ப்பின் எதிரொலியா?

அண்ணாமலை அரசியலை ஆதரித்து ரஜினி ரசிகர்கள் ஒட்டும் போஸ்டர்கள் – விஜய் எதிர்ப்பின் எதிரொலியா?

June 4, 2026
திமுக – அதிமுகவின் விஜய் எதிர்ப்பு எடுபடுகிறதா? அந்த அரசியல் இடைவெளியை நிரப்ப அண்ணாமலை திட்டமிடுகிறாரா?

திமுக – அதிமுகவின் விஜய் எதிர்ப்பு எடுபடுகிறதா? அந்த அரசியல் இடைவெளியை நிரப்ப அண்ணாமலை திட்டமிடுகிறாரா?

June 4, 2026
கனிமவள முறைகேடுகள் குறித்து அமைச்சர் டி.கே. பிரபுவிடம் அறப்போர் இயக்கம் மனு

கனிமவள முறைகேடுகள் குறித்து அமைச்சர் டி.கே. பிரபுவிடம் அறப்போர் இயக்கம் மனு

June 3, 2026
தனித்து விடப்படுகிறதா திமுக? தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகிறதா?

தனித்து விடப்படுகிறதா திமுக? தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகிறதா?

June 1, 2026
  • About Jananaayakan

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions