• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
No #1 Independent Digital News Publisher
No Result
View All Result
Home Tamil Nadu

செங்கல்பட்டு | லாரியை கடத்தி சென்ற மனநலம் பாதிக்கப்பவர் – அதிர்ச்சியில் காவல்துறையினர் !

by Jananaayakan
May 21, 2025
in Tamil Nadu
0
செங்கல்பட்டு | லாரியை கடத்தி சென்ற மனநலம் பாதிக்கப்பவர் – அதிர்ச்சியில் காவல்துறையினர் !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

செங்கல்பட்டு அருகே, லாரியை கடத்தி சென்ற மர்ம நபர் மனநலம் பாதிக்கப்பவர் போல் நடித்து காவல்துறையினரை ஏமாற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RelatedPosts

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

October 14, 2025
கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

October 10, 2025
தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

October 7, 2025
மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.செந்தில்குமார்

மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.செந்தில்குமார்

October 6, 2025

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த அன்பு என்பவரின் லாரியை கமலக்கண்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அந்த லாரியில் செங்கல்பட்டு பகுதியில் இருந்து கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் வண்டி வந்தபோது, போதிய பணம் இல்லாததால் சுங்கச்சாவடியை கடக்க முடியாமல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து லாரியை ஓரம் நிறுத்திய ஓட்டுனர் உடனடியாக இதுகுறித்து, உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை பயன்படுத்திய சுங்கச்சாவடி அருகே இருந்த மர்ம நபர் திடீரென லாரியை எடுத்து, சென்னையை நோக்கி இயக்கி சென்ற நிலையில் லாரி ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில், ரோந்து பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக இந்த தகவல்களை அருகில் இருந்த காவலர்களுக்கு வாக்கி டாக்கி வழியாக, பரிமாறினர்.

இதனையடுத்து, மகேந்திரா சிட்டிசிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் இருந்த போலீசார் பேரிகாட்டுகள் ஆகியவற்றை அமைத்து, லாரியை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும் லாரியை தடுத்து நிறுத்த முடியவில்லை.

மறுபுறம் இருசக்கர வாகனத்தில் போலீசார் லாரியை வேகமாக பின் தொடர்ந்தும் சென்று கொண்டிருந்தனர். அப்போது லாவகமாக போலீசார் ஒருவர் லாரியில் ஏறி, ஓட்டுனரை லாரியிலிருந்து கீழே இறக்க முயற்சி செய்தார்.

ஒரு வழியாக மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே லாரியை, மர்ம நபர் தடுப்பு மீது மோதி நிறுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்றே போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

போலீசார் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு சினிமா பாணியில் துரத்தி சென்று சம்பந்தப்பட்ட மர்ம நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதனிடையே, லாரியைக் கடத்தியவர் நெல்லையைச் சேர்ந்த சுபாஷ் என்பதும் கடந்த இரண்டு நாட்களூக்கு முன்பு ஊரப்பாக்கத்தில் டீ கடையில் பிரச்சனையில் ஈடுபட்டதும், அதற்கு முந்தைய நாள் அங்குள்ள ஒரு பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது

Tags: Chengalpattuhijacked a lorryMentally disturbed personPolice in shock
ShareTweetShareSend
Previous Post

எந்தச் சிறையிலும் சாதிப் பாகுபாடு காட்டக் கூடாது – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Next Post

சிவகங்கை | கல் குவாரியில் மண் சரிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு !

Related Posts

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி
Politics

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

October 14, 2025
கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்
Politics

கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

October 10, 2025
தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு
Politics

தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

October 7, 2025
மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.செந்தில்குமார்
Politics

மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.செந்தில்குமார்

October 6, 2025
கரூர் கூட்ட நெரிசல்: பாஜக எம்பிக்கள் குழு அறிக்கை தாக்கல், அரசு அதிகாரிகளை குற்றம் சாட்டல்
Politics

கரூர் கூட்ட நெரிசல்: பாஜக எம்பிக்கள் குழு அறிக்கை தாக்கல், அரசு அதிகாரிகளை குற்றம் சாட்டல்

October 6, 2025
சென்னையில் இன்று வெளுக்கப் போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!
Environmental

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

October 3, 2025
Next Post
சிவகங்கை | கல் குவாரியில் மண் சரிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு !

சிவகங்கை | கல் குவாரியில் மண் சரிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு !

உலக நாடுகளுக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ.நா சபை !

உலக நாடுகளுக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ.நா சபை !

சத்தீஷ்கரில் 26 நக்சல்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை !

சத்தீஷ்கரில் 26 நக்சல்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

August 10, 2025
புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை: சிறுநீரக பிரச்னையால் மன உளைச்சல் காரணமா?

புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை: சிறுநீரக பிரச்னையால் மன உளைச்சல் காரணமா?

July 13, 2025
சிவ் நாடார்: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 206 கோடி நன்கொடை – சத்தமின்றி தரிசனம்

சிவ் நாடார்: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 206 கோடி நன்கொடை – சத்தமின்றி தரிசனம்

July 6, 2025
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

0
‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

0
நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

0
தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

0
தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

October 14, 2025
கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

October 10, 2025
உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

October 10, 2025
தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

October 7, 2025

Recent News

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

October 14, 2025
கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

October 10, 2025
உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

October 10, 2025
தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

October 7, 2025
  • About Jananaayakan

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions