Tamil Nadu

தமிழ் நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை?

தமிழ் நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானியனின் மக்களின் நிலை என்ன..? பல்லடம் நியூஸ்-7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது மர்ம நபர்கள் கொடூர...

Read moreDetails

10 காளையை அடக்கி அபிசித்தர் முதலிடம்!

அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தவறவிட்ட, அபிசித்தர் அலங்காநல்லூர் கீழக்கரையில் முதல் இடம் பிடித்து, ஒரு கார் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை...

Read moreDetails

‛ இண்டியா’ கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்படுவது கடினம்!

‛ இண்டியா' கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்படுவது கடினம் என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறியுள்ளார். சேலத்தில் நிருபர்களை சந்தித்த இ.பி.எஸ்., கூறியதாவது: மதுரை அ.தி.மு.க., மாநாட்டில்...

Read moreDetails

தாடி வளர்பதற்கான ரகசியத்தை சொன்ன அண்ணாமலை!

தாடி வளர்பதற்கான ரகசியத்தை சொன்ன அண்ணாமலை! நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காகவே தாடி வளர்த்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...

Read moreDetails

கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க முடியாது – ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்!

நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க இயலாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால்,...

Read moreDetails

திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மனுவிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக வன்கொடுமைத் தடைச் சட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகள் சரணடையும் நாளிலேயே அவர்களின் ஜாமீன் மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கும்படி சென்னை முதன்மை...

Read moreDetails
Page 29 of 29 1 28 29
  • Trending
  • Comments
  • Latest

Recent News