மாவோயிஸ்ட் வன்முறை விரைவில் முடிவுக்கு வரும் – பிரதமர் மோடி உரை!

    பீகார், கரகாட்: “மாவோயிஸ்ட் வன்முறை (நக்சல் தாக்குதல்) முழுமையாக முடிவடையும் நாள் அதிக தூரத்தில் இல்லை” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பீகார்...

Read moreDetails

பயங்கரவாதத்தை எந்த ரூபத்திலும் சகித்துக்கொள்ள முடியாது-பிரதமர் மோடி திட்டவட்டம் !

      குஜராத் மாநிலம் காந்திநகரில் 5 ஆயிரத்து 536 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்,...

Read moreDetails

2024-25 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் -கால அவகாசம் நீட்டிப்பு !

    2024-25 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தாண்டு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் இணையதளப் படிவத்தில்...

Read moreDetails

தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களுக்கு ஜூன் 19-ம் தேதி தேர்தல்-தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

  தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக...

Read moreDetails

மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை !

மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை ! மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், தேவையின்றி வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என்றும் மும்பை...

Read moreDetails

டெல்லியில் இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு !

  டெல்லியில், பிரதமர் தலைமையில் இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட...

Read moreDetails

தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு !

  காவிரிலிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40 வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காவிரி...

Read moreDetails

எல்லைப் பாதுகாப்பில் செயல்பட்ட 39 வீரர்களுக்கு கீர்த்தி சக்ரா விருது -திரவுபதி முர்மு வழங்கி கவுரவிப்பு !

எல்லைப் பாதுகாப்பில் வீரத்துடன் செயல்பட்ட 39 வீரர்களுக்கு கீர்த்தி சக்ரா உள்ளிட்ட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத்...

Read moreDetails

சத்தீஷ்கரில் 26 நக்சல்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை !

  சத்தீஷ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 26 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் பகுதியில் அமைந்திருக்கும் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி...

Read moreDetails

 கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை -ஒன்றிய அரசு அறிவிப்பு !

  உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து...

Read moreDetails
Page 6 of 9 1 5 6 7 9
  • Trending
  • Comments
  • Latest

Recent News