• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
No #1 Independent Digital News Publisher
No Result
View All Result
Home Chennai

சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் -தமிழ்நாடு அரசு உத்தரவு !

by Jananaayakan
May 26, 2025
in Chennai
0
சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் -தமிழ்நாடு அரசு உத்தரவு !
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

 

சென்னை நகருக்கு தனியாக ஒரு பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

RelatedPosts

விஜய் வீட்டில் பாதுகாப்பு குறைவு? மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் நுழைந்தது எப்படி?

விஜய் வீட்டில் பாதுகாப்பு குறைவு? மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் நுழைந்தது எப்படி?

September 19, 2025
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உயிரிழப்பு: கல்லீரல் நோய்களின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உயிரிழப்பு: கல்லீரல் நோய்களின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு

September 19, 2025
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை ஆய்வு செய்ய தொழிலாளர் நலத்துறை புதிய திட்டம்

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை ஆய்வு செய்ய தொழிலாளர் நலத்துறை புதிய திட்டம்

August 20, 2025
வைரமுத்துவின் ஸ்ரீ ராமர் குறித்த சர்ச்சை கருத்து: திமுக மவுனம் ஏன்?

வைரமுத்துவின் ஸ்ரீ ராமர் குறித்த சர்ச்சை கருத்து: திமுக மவுனம் ஏன்?

August 11, 2025

பெருநகரங்களில் நாளுக்கு நாள் பேரிடர் பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதனை எதிர்கொள்வதற்காக சமீபத்தில் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

அந்த சட்டத்தில் மாநிலம் முழுவதுதிற்க்குமான பேரிடர் மேலாண்மை ஆணையம் இருந்தாலும் அந்தந்த நகர்புறங்களுக்கு ஏற்ற வகையில் ஒரு பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னை நகருக்கு தனியாக ஒரு பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி துணை ஆணையர், CMDA, தலைமை செயல் அதிகாரி, உள்ளிட்ட அணைத்து துறை அதிகாரிகளை சேர்த்து இந்த பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவக்கப்பட்டுள்ளது.

இந்த பேரிடர் மேலாண்மை ஆணையத்தை பொறுத்தவரையில், பேரிடர் காலங்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுப்பது, பேரிடர் காலத்தில் அணைத்து துறைகளுடன் இணைந்து பணியாற்றுவது, உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: ChennaiSeparate Disaster Management AuthorityTamil Naduசென்னைதமிழ்நாடுபேரிடர் மேலாண்மை ஆணையம்
ShareTweetShareSend
Previous Post

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை !

Next Post

மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை !

Related Posts

விஜய் வீட்டில் பாதுகாப்பு குறைவு? மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் நுழைந்தது எப்படி?
Chennai

விஜய் வீட்டில் பாதுகாப்பு குறைவு? மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் நுழைந்தது எப்படி?

September 19, 2025
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உயிரிழப்பு: கல்லீரல் நோய்களின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு
Chennai

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உயிரிழப்பு: கல்லீரல் நோய்களின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு

September 19, 2025
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை ஆய்வு செய்ய தொழிலாளர் நலத்துறை புதிய திட்டம்
Chennai

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை ஆய்வு செய்ய தொழிலாளர் நலத்துறை புதிய திட்டம்

August 20, 2025
வைரமுத்துவின் ஸ்ரீ ராமர் குறித்த சர்ச்சை கருத்து: திமுக மவுனம் ஏன்?
Chennai

வைரமுத்துவின் ஸ்ரீ ராமர் குறித்த சர்ச்சை கருத்து: திமுக மவுனம் ஏன்?

August 11, 2025
சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் 11வது நாளாக தொடர்கிறது: அமைச்சருடனான பேச்சுவார்த்தை முறிவு
Chennai

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் 11வது நாளாக தொடர்கிறது: அமைச்சருடனான பேச்சுவார்த்தை முறிவு

August 11, 2025
நடிகை ராதிகா சரத்குமார் டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி
Chennai

நடிகை ராதிகா சரத்குமார் டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி

July 30, 2025
Next Post
மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை !

மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை !

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகளை திறக்கப்படும் -பள்ளி கல்வித்துறை அறிவிப்பு !

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகளை திறக்கப்படும் -பள்ளி கல்வித்துறை அறிவிப்பு !

நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை மூடப்படும் -மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை மூடப்படும் -மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

August 10, 2025
புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை: சிறுநீரக பிரச்னையால் மன உளைச்சல் காரணமா?

புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை: சிறுநீரக பிரச்னையால் மன உளைச்சல் காரணமா?

July 13, 2025
சிவ் நாடார்: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 206 கோடி நன்கொடை – சத்தமின்றி தரிசனம்

சிவ் நாடார்: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 206 கோடி நன்கொடை – சத்தமின்றி தரிசனம்

July 6, 2025
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

0
‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

0
நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

0
தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

0
தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

October 14, 2025
கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

October 10, 2025
உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

October 10, 2025
தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

October 7, 2025

Recent News

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

October 14, 2025
கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

October 10, 2025
உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

October 10, 2025
தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

October 7, 2025
  • About Jananaayakan

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions