• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
No #1 Independent Digital News Publisher
No Result
View All Result
Home India

எல்லைப் பாதுகாப்பில் செயல்பட்ட 39 வீரர்களுக்கு கீர்த்தி சக்ரா விருது -திரவுபதி முர்மு வழங்கி கவுரவிப்பு !

by Jananaayakan
May 23, 2025
in India
0
எல்லைப் பாதுகாப்பில் செயல்பட்ட 39 வீரர்களுக்கு கீர்த்தி சக்ரா விருது -திரவுபதி முர்மு வழங்கி கவுரவிப்பு !
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

எல்லைப் பாதுகாப்பில் வீரத்துடன் செயல்பட்ட 39 வீரர்களுக்கு கீர்த்தி சக்ரா உள்ளிட்ட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், 2025-ம் ஆண்டுக்கான பாதுகாப்புத்துறை முதலீட்டு விழா நடைபெற்றது.

RelatedPosts

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

December 9, 2025
திறமையான இந்திய வம்சாவளி நிபுணர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது: எலான் மஸ்க் கருத்து

திறமையான இந்திய வம்சாவளி நிபுணர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது: எலான் மஸ்க் கருத்து

December 1, 2025
மூன்றாம் பாலினத்தவர்களின் தத்தெடுப்பு உரிமையை உறுதிப்படுத்தும் வரலாற்று தீர்ப்பு: உயர்நீதிமன்ற உத்தரவு

மூன்றாம் பாலினத்தவர்களின் தத்தெடுப்பு உரிமையை உறுதிப்படுத்தும் வரலாற்று தீர்ப்பு: உயர்நீதிமன்ற உத்தரவு

October 7, 2025
இந்திய விமானப்படையின் ‘பறக்கும் தலையணி’ MIG-21: 62 ஆண்டுகளுக்குப் பிறகு விடைபெறுகிறது

இந்திய விமானப்படையின் ‘பறக்கும் தலையணி’ MIG-21: 62 ஆண்டுகளுக்குப் பிறகு விடைபெறுகிறது

September 26, 2025

அப்போது, பாதுகாப்புப் படைவீரர்கள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறையினர் உள்பட மொத்தம் 33 பேருக்கு வீரதீர விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கவுரவித்தார். மேலும் 6 பேருக்கு கீர்த்தி சக்ரா விருதும் வழங்கப்பட்டது.

துணிச்சலாக செயல்பட்டதை பாராட்டும் வகையில் இந்த வீரதீர விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அதோடு, பாதுகாப்புப் படையினர் துணிச்சலாக செயல்பட்டதன் மூலம் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடமிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்புத் துறை பாராட்டு தெரிவித்துள்ளது.

Tags: 39 soldiersDraupadi MurmuKirti Chakra awardகீர்த்தி சக்ரா விருதுதிரவுபதி முர்மு
ShareTweetShareSend
Previous Post

மேட்டுப்பாளையம் | அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி உயிரிழப்பு !

Next Post

தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு !

Related Posts

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்
India

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

December 9, 2025
திறமையான இந்திய வம்சாவளி நிபுணர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது: எலான் மஸ்க் கருத்து
Current Affairs

திறமையான இந்திய வம்சாவளி நிபுணர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது: எலான் மஸ்க் கருத்து

December 1, 2025
மூன்றாம் பாலினத்தவர்களின் தத்தெடுப்பு உரிமையை உறுதிப்படுத்தும் வரலாற்று தீர்ப்பு: உயர்நீதிமன்ற உத்தரவு
Current Affairs

மூன்றாம் பாலினத்தவர்களின் தத்தெடுப்பு உரிமையை உறுதிப்படுத்தும் வரலாற்று தீர்ப்பு: உயர்நீதிமன்ற உத்தரவு

October 7, 2025
இந்திய விமானப்படையின் ‘பறக்கும் தலையணி’ MIG-21: 62 ஆண்டுகளுக்குப் பிறகு விடைபெறுகிறது
India

இந்திய விமானப்படையின் ‘பறக்கும் தலையணி’ MIG-21: 62 ஆண்டுகளுக்குப் பிறகு விடைபெறுகிறது

September 26, 2025
ஹிண்டன்பர்க் அறிக்கை: இந்திய நிறுவனங்களின் கனவுக்கு சவால் விடுக்கும் தாக்குதல் – கவுதம் அதானி
India

ஹிண்டன்பர்க் அறிக்கை: இந்திய நிறுவனங்களின் கனவுக்கு சவால் விடுக்கும் தாக்குதல் – கவுதம் அதானி

September 24, 2025
SSA கல்வி நிதி மறுப்பை அரசியல் பிரச்சனையாகக் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
India

SSA கல்வி நிதி மறுப்பை அரசியல் பிரச்சனையாகக் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

September 21, 2025
Next Post
தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு !

தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு !

டெல்லியில் இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு !

டெல்லியில் இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு !

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

August 10, 2025
புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை: சிறுநீரக பிரச்னையால் மன உளைச்சல் காரணமா?

புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை: சிறுநீரக பிரச்னையால் மன உளைச்சல் காரணமா?

July 13, 2025
சிவ் நாடார்: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 206 கோடி நன்கொடை – சத்தமின்றி தரிசனம்

சிவ் நாடார்: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 206 கோடி நன்கொடை – சத்தமின்றி தரிசனம்

July 6, 2025
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

0
‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

0
நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

0
தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

0
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

December 9, 2025
கொரோனாவுக்குப் பின் அதிகரித்த இதய நாளத் தளர்ச்சி சர்வதேச ஆராய்ச்சிகள் எச்சரிக்கும் புதிய மருத்துவப் போக்கு

கொரோனாவுக்குப் பின் அதிகரித்த இதய நாளத் தளர்ச்சி சர்வதேச ஆராய்ச்சிகள் எச்சரிக்கும் புதிய மருத்துவப் போக்கு

December 9, 2025
சனாதன தர்மம் அறிவியல் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல்: பவன் கல்யாண் உரத்த குரல்

சனாதன தர்மம் அறிவியல் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல்: பவன் கல்யாண் உரத்த குரல்

December 8, 2025
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்: சர்ச்சைகளுக்கும் தீர்ப்புகளுக்கும் மத்தியில் ஒரு நீதியரசரின் பயணம்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்: சர்ச்சைகளுக்கும் தீர்ப்புகளுக்கும் மத்தியில் ஒரு நீதியரசரின் பயணம்

December 4, 2025

Recent News

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்திய ஏஐ வளர்ச்சிக்கு மிகப்பெரும் ஊக்கம்

December 9, 2025
கொரோனாவுக்குப் பின் அதிகரித்த இதய நாளத் தளர்ச்சி சர்வதேச ஆராய்ச்சிகள் எச்சரிக்கும் புதிய மருத்துவப் போக்கு

கொரோனாவுக்குப் பின் அதிகரித்த இதய நாளத் தளர்ச்சி சர்வதேச ஆராய்ச்சிகள் எச்சரிக்கும் புதிய மருத்துவப் போக்கு

December 9, 2025
சனாதன தர்மம் அறிவியல் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல்: பவன் கல்யாண் உரத்த குரல்

சனாதன தர்மம் அறிவியல் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல்: பவன் கல்யாண் உரத்த குரல்

December 8, 2025
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்: சர்ச்சைகளுக்கும் தீர்ப்புகளுக்கும் மத்தியில் ஒரு நீதியரசரின் பயணம்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்: சர்ச்சைகளுக்கும் தீர்ப்புகளுக்கும் மத்தியில் ஒரு நீதியரசரின் பயணம்

December 4, 2025
  • About Jananaayakan

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions