• About Jananaayakan
No #1 Independent Digital News Publisher
Advertisement
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
No #1 Independent Digital News Publisher
No Result
View All Result
Home Politics

சொன்னதை செய்தாரா ஸ்டாலின்? மக்களால் ஏன் பாராட்டப்படுகிறது திமுக வேட்பாளர் தேர்வு?

விமர்சனத்தில் சிக்கிய எடப்பாடி பழனிச்சாமி!

by Jananaayakan
May 28, 2025
in Politics, Tamil Nadu
0
சொன்னதை செய்தாரா ஸ்டாலின்? மக்களால் ஏன் பாராட்டப்படுகிறது திமுக வேட்பாளர் தேர்வு?
0
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்காக திமுக அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் எளிமையான பின்னணியில் இருந்து வரும் நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் கவிஞர் சல்மா, சிவலிங்கம் உள்ளிட்டவர்கள் அதாவது சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்களுக்காக குரல் கொடுத்து ,மக்களின் குரலாகவே இருப்பவர்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய வார்த்தைகளை நினைவூட்டும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

இந்தத் தீர்மானம் சமூக வலைதளங்களில் பெரிதும் வரவேற்க்கப்பட்டு வருகிறது. பலரும் “ஸ்டாலின் சொன்னதைச் செய்தார்!” என பாராட்டி வருகின்றனர். இது தமிழக அரசியலில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய நடைமுறையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

RelatedPosts

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

October 14, 2025
கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

October 10, 2025
தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

October 7, 2025
மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.செந்தில்குமார்

மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.செந்தில்குமார்

October 6, 2025

இதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையான விமர்சனத்தில் சிக்கியுள்ளார். கடந்த 2024 மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்த அவர், அந்தக் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. இதனால், சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் அவர் மீது கடுமையான எதிர்மறையான விமர்சங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது : “கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அனுதாபத்தை அரசியல் லாபமாக மாற்றும் நோக்கத்தில் தான் எடப்பாடி பழனிச்சாமி தே.மு.தி.க.வுடன் கூட்டணியில் ஈடுபட்டார்.பின்னர் தே.மு.தி.க.விற்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்” என கூறி வருகின்றனர்.இந்நிலையில், “வாக்குறுதி கொடுப்பது எளிது, ஆனால் அதை நிறைவேற்றுவது தான் உண்மையான தலைவனுக்கு அழகு, மக்கள் இப்போது அரசியல் தலைவர்கள் சொல்லப்படும் வார்த்தைகளையும்,வாக்குறுதிகளையும் மிகவும் நுணுக்கமாக கவனித்து வருகின்றனர்” என அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

எனவே, மக்கள் நலனில் தற்போது திமுக அதிக கவனம் செலுத்தி,மக்களுக்கான தங்கள் பணிகளை மேம்படுத்திக்கொள்கிறார்கள் என திமுகவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது , அதே வேளையில் எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் எதிர்மறையான பிம்பத்தையம் உருவாக்கியுள்ளது.

இதுபோன்ற அரசியல் நிலைகள், எதிர்காலத்தில் மக்களின் நம்பிக்கையையும், அரசியல் கூட்டணிகளின் நிலைப்பாட்டையும் எப்படி மாற்றி அமைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! .

 

 

Tags: DmkDmk newsDMK Parliament election newsMkstalinMkstalin speechMkstalin speech todayTamil newsTamil News TodayToday Tamil Newstop tamil news
ShareTweetShareSend
Previous Post

பயங்கரவாதத்தை எந்த ரூபத்திலும் சகித்துக்கொள்ள முடியாது-பிரதமர் மோடி திட்டவட்டம் !

Next Post

கொந்தளிக்கிறதா கர்நாடகம் ?

Related Posts

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி
Politics

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

October 14, 2025
கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்
Politics

கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

October 10, 2025
தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு
Politics

தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

October 7, 2025
மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.செந்தில்குமார்
Politics

மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.செந்தில்குமார்

October 6, 2025
கரூர் கூட்ட நெரிசல்: பாஜக எம்பிக்கள் குழு அறிக்கை தாக்கல், அரசு அதிகாரிகளை குற்றம் சாட்டல்
Politics

கரூர் கூட்ட நெரிசல்: பாஜக எம்பிக்கள் குழு அறிக்கை தாக்கல், அரசு அதிகாரிகளை குற்றம் சாட்டல்

October 6, 2025
சென்னையில் இன்று வெளுக்கப் போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!
Environmental

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

October 3, 2025
Next Post
கொந்தளிக்கிறதா கர்நாடகம் ?

கொந்தளிக்கிறதா கர்நாடகம் ?

நடிகர் ராஜேஷ் – தமிழ் சினிமாவின்  மென்மையான  முகம்!

நடிகர் ராஜேஷ் – தமிழ் சினிமாவின் மென்மையான முகம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் சீமானுக்கு மக்களிடையே ஏற்படும் ஆதரவு – ஒரு அரசியல் மதிப்பீடு!

2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் சீமானுக்கு மக்களிடையே ஏற்படும் ஆதரவு – ஒரு அரசியல் மதிப்பீடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

இந்திய அரசியலில் மிக முக்கிய பெண் ஆளுமை திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!

July 1, 2025
“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

“சிங்கப்பெண்ணின் அரசியல் எழுச்சி” : பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

August 10, 2025
புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை: சிறுநீரக பிரச்னையால் மன உளைச்சல் காரணமா?

புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை: சிறுநீரக பிரச்னையால் மன உளைச்சல் காரணமா?

July 13, 2025
சிவ் நாடார்: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 206 கோடி நன்கொடை – சத்தமின்றி தரிசனம்

சிவ் நாடார்: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 206 கோடி நன்கொடை – சத்தமின்றி தரிசனம்

July 6, 2025
‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

‘கலை’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம்!

0
‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

‘கட்டா குஸ்தி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒன்றிணையும் கூட்டணி!

0
நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

நொறுங்கி விழுந்த விமானம் – 74 பேரின் நிலை என்ன?

0
தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

0
தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

October 14, 2025
கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

October 10, 2025
உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

October 10, 2025
தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

October 7, 2025

Recent News

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

தமிழ்நாட்டில் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்: பேராசிரியர் பற்றாக்குறையால் கல்வி தரம் கேள்விக்குறி

October 14, 2025
கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

கரூர் பெருந்துயர் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

October 10, 2025
உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

உலக மனநல விழிப்புணர்வு தினம்: மனதையும் உடலையும் பேணுவோம்

October 10, 2025
தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பம்: பாஜக தேர்தல் இன்சார்ஜ் பைஜயந்த் பாண்டா – இபிஎஸ் சந்திப்பு

October 7, 2025
  • About Jananaayakan

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Crime
  • Tamil Nadu
  • India
  • World
  • Politics
  • Cinema
  • Lifestyle
  • Sports

®Owned By Samaran Entertainment | © Copyright All right reserved By Jananaayakan 2025. Bulit by Texon Solutions